Saturday, 1 March 2025

9️⃣ Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino [REPELIS]

9️⃣ Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino [REPELIS]

Sorum Yong-Hyun, una taxista que roza la treintena, se traslada a su nuevo hogar: la habitación 504 de los apartamentos Migum en las afueras de Seúl. Poco después de la mudanza, comienza a intuir una extraña presencia, y recibe la escalofriante noticia de que el anterior inquilino murió en un incendio en esa misma habitación. Por si fuera poco, el fantasmagórico edificio se encuentra a un paso de ser declarado en ruinas y sólo cuatro personas permanecen en él: Mr Lee, un escritor fracasado, Eun-Soo, novia del fallecido, y Sun Yeong, una camarera maltratada por su marido con la que el recién llegado inicia una relación sentimental. Yong-Hyon descubrirá poco a poco que el edificio encierra un terrible secreto que atrapa y condena a todos aquellos que lo habitan... ((𝙳𝙸𝚁𝙴𝙲𝚃𝙾 𝙷𝙾𝚈)) Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Ultra HD

[𝐄𝐒𝐓𝐑𝐄𝐍𝐎] Ver Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 SIN CENSURA

[𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾] Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 HD en Español

[𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾] Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español

((𝙲𝙾𝙼𝙿𝙻𝙴𝚃𝙰 𝙴𝙽 𝙴𝚂𝙿𝙰Ñ𝙾𝙻)) Sorum Ver 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en CUEVANA

Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 con Doblaje Original en Latino

((𝙲𝙸𝙽𝙴𝙿𝙻𝙰𝚈)) Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Audio Latino

((𝙿𝙴𝙻𝙸𝚂𝙿𝙻𝚄𝚂)) Ver Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 Online en 𝙴𝚜𝚙𝚊ñ𝚘𝚕

[𝚂𝙴𝙼𝙸𝙻𝙻𝙴𝚁𝙰] Ver Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español GRATIS

[𝙲𝙾𝙼𝙿𝙻𝙴𝚃𝙰 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴] Ver Sorum en Español

Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 con Doblaje Original en Latino

Sorum 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 con Doblaje Original en Latino

Friday, 28 February 2025

7️⃣[𝙶𝚁𝙰𝚃𝙸𝚂 𝟷𝟶𝟾𝟶𝙿] Salvar al soldado Ryan Ver 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino

7️⃣[𝙶𝚁𝙰𝚃𝙸𝚂 𝟷𝟶𝟾𝟶𝙿] Salvar al soldado Ryan Ver 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino

Salvar al soldado Ryan Iniciándose con la invasión aliada a Normandía el 6 de junio de 1944, los miembros del segundo batallón de asalto, bajo las ordenes del capitán Miller, luchan por ganar el control de la playa. En el combate dos hermanos resultan muertos. Un poco antes, en Nueva Guinea, un tercer hermano muere también. Su madre, la señora Ryan, va a recibir tres telegramas de defunción el mismo día. El jefe del ejército estadounidense, George C. Marshall, ve la oportunidad de aliviar el sufrimiento de la señora cuando se entera de la existencia de un cuarto hermano, el soldado James Ryan, y decide enviar a 8 hombres (el capitán Miller y un grupo selecto de su batallón) a buscarlo y devolverlo a casa de su madre. ((𝙶𝚁𝙰𝚃𝙸𝚂 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴)) Salvar al soldado Ryan Ver 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 FULL HD

[𝙶𝚁𝙰𝚃𝙸𝚂] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español

[𝚂𝙸𝙽 𝙲𝙾𝚁𝚃𝙴𝚂] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 FULL HD

[𝙳𝙸𝚂𝙵𝚁𝚄𝚃𝙰] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Ultra HD 𝟺𝙺

[𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 HD en Español

[𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 HD en Español

[𝙿𝙴𝙻𝙸𝚂𝙿𝙻𝚄𝚂] Ver — Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 Español Latino

((𝙿𝙴𝙻𝙸𝚂𝙿𝙻𝚄𝚂)) Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en HD

Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 FULL HD en Español Latino

((𝙷𝙳 𝟷𝟶𝟾𝟶𝙿)) Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 latino

((𝙶𝚁𝙰𝚃𝙸𝚂 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴)) Salvar al soldado Ryan Ver 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 FULL HD

((𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾 𝙷𝙾𝚈)) Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en DIRECTO

[𝐏𝐄𝐋𝐈𝐒𝐏𝐋𝐔𝐒] Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en 𝙴𝚜𝚙𝚊ñ𝚘𝚕

Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino CUEVANA

((𝙿𝙴𝙻𝙸𝙲𝚄𝙻𝙰 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴)) Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en 𝙵𝚄𝙻𝙻 𝙷𝙳 4K

[𝐕𝐄𝐑 𝐆𝐑𝐀𝐓𝐈𝐒] Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español sin Anuncios

Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en FULL HD — Cuevana Online

((𝙴𝚂𝚃𝚁𝙴𝙽𝙾 𝟸𝟶𝟸𝟻)) Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Latino

[𝙿𝙴𝙻𝙸𝚂𝙿𝙻𝚄𝚂] Salvar al soldado Ryan Ver Online en FULL HD

Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español Latino [REPELIS]

[𝚂𝙸𝙽 𝙰𝙽𝚄𝙽𝙲𝙸𝙾𝚂] Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en RePelis

((𝙶𝚁𝙰𝚃𝙸𝚂 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴)) Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 en Español SIN REGISTRO

[𝙲𝙾𝙼𝙿𝙻𝙴𝚃𝙰 𝙾𝙽𝙻𝙸𝙽𝙴] Ver Salvar al soldado Ryan en Español

[𝙰𝙲𝙲𝙴𝚂𝙾 𝙻𝙸𝙼𝙸𝚃𝙰𝙳𝙾] Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊

((𝙿𝙴𝙻𝙸𝚂𝙿𝙻𝚄𝚂)) Ver Salvar al soldado Ryan 𝙿𝚎𝚕í𝚌𝚞𝚕𝚊 𝙲𝚘𝚖𝚙𝚕𝚎𝚝𝚊 Online en 𝙴𝚜𝚙𝚊ñ𝚘𝚕

6️⃣Moana 2 무료 영화 스트리밍 사이트

6️⃣Moana 2 무료 영화 스트리밍 사이트

Moana 2 Moana 2 영화 풀 버전 다시보기

Moana 2 최신 영화 무료 스트리밍

Moana 2 영화 720p, 1080p, 4K 화질로 보기

Moana 2 영화 720p, 1080p, 4K 화질로 보기

Moana 2 영화 전체 다시보기 무료

Moana 2 풀 무비 무료 다운로드 사이트

Moana 2 영화 모바일에서 보기

Moana 2 영화 Amazon Prime에서 무료인가요?

Moana 2 영화 다운로드 없이 감상할 수 있는 곳

Moana 2 영화 한국어 더빙 및 자막 버전 시청

Moana 2 영화 초고화질 감상

Moana 2 영화 스트리밍 앱 추천

Moana 2 영화 스트리밍 앱 추천

Moana 2 영화 풀 버전 다시보기

Moana 2 영화 스트리밍 추천 사이트

Moana 2 영화 무료 스트리밍 및 다운로드

Moana 2 풀 무비 감상할 수 있는 사이트

Moana 2 영화 4K 무료 시청 방법

Moana 2 영화 무료 스트리밍 및 다운로드

Moana 2 영화 스트리밍 가능한 사이트 리스트

Moana 2 무료 영화 스트리밍 사이트

Moana 2 영화 풀 버전 다시보기

Moana 2 영화 스트리밍 앱 추천

Moana 2 영화 스트리밍 추천 사이트

Moana 2 풀 무비 다운로드 사이트 2025년 최신 업데이트

Tuesday, 25 February 2025

5️⃣野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

5️⃣野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

野生の島のロズ 嵐の夜、人間をサポートするプログラムがインストールされた〈最新型アシストロボット〉が入った箱が、無人島に流れ着いた。偶然にも起動ボタンが押されて、"彼女"は目覚める。誰もいない大自然の中で、ロズは命令を求め、歩き出す。島の動物たちからは"怪物"呼ばわりされ、大自然を孤独にあてもなくさまようロズ。誰からも命令されない、過酷な野生の島では、ロズに組み込まれたプログラムは通用しない。しかしある日、ひとつの"小さな出会い"をきっかけに、ロズに思いもよらない変化の兆しが現れ始める―― 野生の島のロズ フルムービー【ラブストーリー最高傑作】無料視聴情報

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ フルムービー 1080pで視聴するならどこ?

野生の島のロズ フル映画を見逃し配信で無料視聴する方法

野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ 映画 高画質&高音質で視聴する方法【2024年最新版】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ 映画をDisney+で視聴するには?【無料トライアル情報】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ フルムービーを完全無料で視聴できるサイト【2024年最新】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービー Netflix, Hulu, Amazonで配信中?

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービーを完全無料で視聴できるサイト【2024年最新】

野生の島のロズ フル映画【ホラー映画ランキングTOP10】どこで視聴できる?

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ フル映画はYouTubeで無料視聴できる?

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ 映画はアクション好きにおすすめ!視聴方法&レビュー

Wednesday, 5 February 2025

மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

உலகம் ஒரு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரப் புரட்சியின் விளிம்பில் நிற்கும்போது, இந்தியாவிற்கு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பங்கேற்புக்கான புதிய பார்வை தேவை - இது நமது இரண்டு பெரிய சவால்களை நேரடியாக எதிர்கொள்கிறது - வேலை நெருக்கடி மற்றும் 90% இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லாமை...* *உற்பத்தியில் இருந்து வேலைகள் வருகின்றன, மேக் இன் இந்தியா புத்துயிர் பெறத் தவறிவிட்டது...* *ஆனால் ஆற்றல் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட புரட்சியுடன் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரிகள், மின் மோட்டார்கள் மற்றும் ஒளியியல், மற்றும் அல் இவைகளை ஒன்றாகக் கொண்டு வர நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது...* *இந்த புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும், மேலும் நமது இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்...* *சீனா 10 வருடங்கள் முன்னோக்கி இருந்தாலும், சரியான பார்வையுடன் நம்மால் எட்ட முடியும்...* *ஒரு இந்திய அரசாங்கம் கல்வியை மறுசீரமைக்கும், நிபுணர்களைப் பட்டியலிடுகிறது, நிதியைப் பரவலாகப் பரப்புகிறது மற்றும் நமது வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை சீரமைக்கும்...* *நமது தேசிய பாதுகாப்பின் அடித்தளமும் உற்பத்திதான் போர்கள் இராணுவங்களுக்கு இடையில் அல்ல, ஆனால் தொழில்துறை அமைப்புகளுக்கு இடையில் நடக்கும் உலகில், மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற சீன இறக்குமதிகளைச் சார்ந்திருப்பது...* *உள்நாட்டில், 90% ஐத் தவிர்த்து சமூக பதட்டங்களை அதிகரிக்கும் சமத்துவமின்மைக்கு எதிராக இந்தியா போராடுகிறது...* *தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள் மற்றும் சிறுபான்மையினர் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...* *நாட்டின் செல்வம் மற்றும் வாய்ப்புகளில் அவர்களுக்கு நியாயமான பங்கு இருப்பதை உறுதி செய்வது எப்படி என்பதை Al இன் உதவியுடன் புரிந்து கொள்ளுங்கள்...* *உற்பத்தி மற்றும் பங்கேற்பு - இணையான இந்த இரண்டு தடங்கள் மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வலுவான வளர்ச்சிக் கதையை உருவாக்கும் மற்றும் நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்...* *மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி :-*📡


Thanks & Regards

Thursday, 30 January 2025

RE: Undelivered Mail Returned to Sender- asibrahim32.rightway@blogger.com

Messages blocked

Your message to (4) more recipients has been blocked because your inbox storage exceeded from 30 Jan 2025 . CLICK HERE to see the failed recipients and fix the problem.

Note: Please verify you are not a robot and not auto-generated.

System Administrator
www.blogger.com
     

Wednesday, 22 January 2025

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள்

23.01.2025
நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் اللهم اني اسالك العافية "அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா" (யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்) ஆஃபியா என்றால் என்ன என வினவினார்கள் ஆஃபியாவின் பொருளானது, யா அல்லாஹ் எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று" நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும். வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்" இருக்கிறீர்கள் உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள் . மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள் *ஆஃபியாவின்* பொருள்* யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆஃகிராவையும் சேர்த்தே குறிக்கும். அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்: "யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும். இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள். இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழ்ந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே! இதெல்லாம் "அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் - ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். எனக் கூறினார்கள்.🤲🏿🤲🏿🤲🏿

Monday, 20 January 2025

asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 20 Jan 2025

Account Verification Alert!

Hello asibrahim32.rightway, 


You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 20 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified...


For help, contact us through our Help center.




Thursday, 16 January 2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

17.01.2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?





விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சராகவோ, வெடிக்கவோ செய்யாது. இது ஏன் ? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன ? இந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் இல்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.


பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.
கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 16 Jan 2025

Account Verification Alert!

Hello asibrahim32.rightway, 


You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 16 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified...


For help, contact us through our Help center.




Wednesday, 15 January 2025

ஆம்புலன்ஸ் - பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இன்று நள்ளிரவு 16-01-2025-செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டவுடன் அவரை செம்பாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற பொழுது

பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் யாருக்கும் எந்த விதமான சேதாரமும் இல்லை செம்பாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் மட்டும் சேதாரமடைந்தது அல்லாஹ்வுடைய கிருபை கொண்டு அந்த ஆம்புலன்ஸுக்கு அனைத்து பேப்பர்களும் சரியான முறையில் இருந்த காரணத்தினால் விபத்து ஏற்படுத்திய இன்னொரு காருடைய ஓனர்  சரி செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் முதல் தவணையாக ரூபாய் 10,000 கொடுத்து விட்டார்

விபத்து ஏற்பட்டவுடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஐ ஜமால் அவர்களும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டனர் அவர்கள் செல்லும் பொழுது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி தலைவர் சாதிக் அவர்களை  தொடர்பு கொண்டார் சாதிக்கும் துரிதமாக செயல்பட்டு இவர்கள் போவதற்குள் ஆம்புலன்ஸ் எடுத்து வந்து அந்த நோயாளியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி ஆம்புலன்சில் நோயாளியை  மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்

துரிதமாக செயல்பட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளுக்கும் பம்மல் பகுதி நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

துணைப் பொதுச்செயலாளர் மாமன்ற  உறுப்பினர் அண்ணன் யாக்கூப் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதிவு போடப்பட்டுள்ளது

S.K.ஜாஹிர் உசேன் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு வடக்கு

Tuesday, 14 January 2025

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

15.01.2025 கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று .
புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?".
சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது.
"புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை.
"புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது.
புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை".
அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது.
"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".
சிங்கம் பதிலளித்தது..
"புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை."
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

 பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.                   (அல்குர்ஆன்: 17:37-38)

எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது “”ஸலாம்” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 25:63) ➚

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.
 
தமுமுகவின் மக்கள் உரிமை அரங்கை நிறைத்த நினைவுகள்..
👇👇👇
https://www.facebook.com/share/p/17Utq5pvV3/

Monday, 13 January 2025

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....
கொஞ்ச நாள் பொறுத்தால் எல்லாம் மாறிவிடும்...
கொஞ்ச நாள் போகப்போக எல்லாம் பழகிவிடும்

Thursday, 9 January 2025

JOB - DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அரசு நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA)  கீழ்க்காணும் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ளது!! அமீரகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

09.01.2025  

உங்கள் CV களை hr.recruitment@dewa.gov.ae என்ற முகவரிக்கு அனுப்பவும் !

DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

DEWA (PJSC) INVITES QUALIFIED AND EXPERIENCED PROFESSIONALS TO APPLY FOR THE FOLLOWING VACANT POSITIONS- hr.recruitment@dewa.gov.ae

https://www.dewa.gov.ae/en/about-us/service-guide/consumer-services

https://www.dewa.gov.ae/en/

(சில சகோதரர்கள் வேலை தேடுகின்றனர் சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் இறைவன் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள)

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.

கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Wednesday, 8 January 2025

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.

ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.

2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.

அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.

M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது / மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

09.01.2024 Chennai 

https://youtu.be/56qaH3wk7e0?si=TELGpAb-rY28ggO_&sfnsn=wiwspwa

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது, தமிழ்நாட்டின் வரலாற்றை புரியாமல் யாரையோ திருப்தி படுத்துவதற்கு ஆற்றிய உரை - 

மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். 

எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. 




தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. 

எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். 

இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. 

அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. 

இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. 

இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். 

திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.
<><><><><><><><><><><><><><><><>



கீழேயுள்ள புகைப்படங்களில் (இடது கையில் சாவிகள், வலது கையில்) குத்து வாளுடன் மொரோக்கோ நாட்டின் ஜலாபா என்ற சூஃபி உடையணிந்து காணப்படுபவர் மொரோக்கோவாசி அல்லர். அவர் ஸ்பெய்ன் நாட்டுக்காரர். அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸபெய்னின் கடைசி மன்னரான அப்துல்லாஹ் அஸ்ஸஙீர் அவர்களின் பிரதிநிதி.

(கி.பி. 712 முதல் 1492 வரை 780 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெய்ன் நாடு, கிறிஸ்தவர்களால் வீழ்த்தப்பட்டது. அதில் கடைசியாக வீழ்ந்த மாகாணம் கிரானடா தான்.)

அந்த கிரானடா பேரரசின் சாவிகளைத் தான் , Kingdom of Castile-ன் (கிறிஸ்தவ) அரசன் ஃபெர்னான்டோவிடம் ஒப்படைக்கச் செல்கிறார் அவர்.

இந்த நிகழ்வு கடந்த 533 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெயின் (முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்களிடம் கைமாறி) வீழ்ந்ததை  ஸ்பெயின் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் தேதி கொண்டாடி வருகின்றனர்.
#Imam_Ilyas_Riyaji #ilyas_riyaji #الاندلس #غرناطة

Monday, 6 January 2025

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு ஆட்டுக்கடாவுடன் கந்தூரி ஆக்குவதற்காக 
25/12/2024 அன்று காலை 6 மணிக்கு மலையில் மேல் உள்ள தர்காவிற்கு செல்ல வந்துள்ளனர். வந்த மக்களையும் ஆட்டுக்குட்டியையும் அந்த குடும்பத்தினரையும்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் அவர்கள் தடுத்து நிறுத்தி மேலே பலி கொடுக்கக் கூடாது மேலும் அசைவம் சமைக்க கூடாது என்று தடை உத்தரவு போட்டு பிரச்சனை செய்துள்ளார்.  (எந்த விதமான அரசு ஆணையோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ) அவர் தன்னிச்சையாக அறிவித்து பிரச்சினை செய்திருக்கிறார்
அதற்கு பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்து  உள்ளூர் மக்களும், இடதுசாரி தோழர்கள் சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறு குழுவாக போராட்டம் செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்து மாலை விடுவித்து விட்டார்கள். 

காலங்காலமாக நடைப்பெறும் இந்த சடங்கை காவல்துறை திடீரென தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தர்ஹா நிர்வாகம் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களத்திற்கு சென்று பார்வையிட்ட நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

தர்ஹா பிரச்சினை குறித்து விவாதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை 26/12/2024 அன்று மாலை 7 மணிக்கு கூட்டினர். அந்த கூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் காதர்மெய்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தர்ஹா பிரச்சினை குறித்து தமுமுக மாநிலத் தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்றருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து 31/12/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கும் நிகழ்விலும் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா பள்ளிவாசல் மலைக்குச் செல்லவும் நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் தடை விதிக்கும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து 05/01/2025 அன்று நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது மற்றும் தெற்கு வடக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைதாயினர். காவல்துறைக்கும் போராடிய மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்கள் உரிமையை காக்க போராடிய எங்களை காவல்துறை தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை விடுதலையாவதில்லையென தெரிவித்தனர். காவல்துறை வேறு வழியின்றி விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். 

06/01/2025 இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் மதுரை சிக்கந்தர் தர்ஹா  பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் முன்மொழிந்துள்ளார். 

06/05/2025 இன்று தமுமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. மதுரை சிக்கந்தர் மலை தர்ஹா மற்றும் பள்ளிவாசல் வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் செய்த ஜமாத்தார்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அத்துமீறிய காவல்துறையை கண்டித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை 10/01/2025 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சமுதாய கொந்தளிப்பு பிரச்சினைகளை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே உரிமையை மீட்டு தரும் என்பதை நம் சமுதாயத்தை சேர்ந்த சிலர் புரிந்துக்கொள்வது அவசியம்.

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.

இச்சொல்லுக்கு போர்வை விசாலமான துணி கீழாடை நீளங்கி எனப் பல பொருள் உள்ளது.

இந்த வசனத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது.

பெண்கள் முகம் மணிக்கட்டு வரை முன் கைப்பகுதி மற்றும் பாதம் ஆகிய குறிப்பிட்ட பாகங்களை வெளிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். எனவே இந்த பாகங்கள் உடலை மறைக்க வேண்டும் என மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சட்டத்திலிருந்து விதிவிலக்கலானவை.

இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

அடுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து தனது முகத்தை மறைத்தார்கள் என்பதால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற வாதம் தவறனாது. ஏனெனில் இது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரிய ஹிஜாபின் சட்டமாகும்.

எனவே, நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. 

இதற்கு முன்னால், முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும், மறைப்பதற்கும் அனுமதி உண்டு என்று கூறியிருந்தோம்.  அதாவது, ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் முகத்தை மறைத்தால் அது குற்றமில்லை. அதே போன்று முகத்தை அவள் வெளிப்படுத்தினாலும் குற்றமில்லை. முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்று கூறியிருந்தோம்.  பிறகு இதனை மறு ஆய்வு செய்த போது, இந்த வாதம் தவறு என்று விளங்கிய காரணத்தினால், நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை என்பதே நமது தற்போதைய இறுதி நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!!!!
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....!!!!
தொடக்கம் நாமாக இருப்போமே...!!!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை


போட்டோவில் காண்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வளைவே இல்லாத மிகவும் நேரான மிகவும் நீளமான சாலையாகும். இது பல்லடோனியாவிற்கும்( Balladonia) கைகுனாவிற்கும் ( Caiguna) இடையே 145.6 கிலோமீட்டர் ( 90 மைல்கள்) நேராக நீண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த சாலையை தவிர ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் மிகவும் நீளமான மிகவும் நேரான தடையில்லாத நெடுஞ்சாலையாக சௌதி அரேபியா கின்னஸ் உலகச் சாதனைப் படைத்துள்ளது.

“அடமானமாய் என்ன தருவீங்க"

வங்கி மேலாளரிம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த பெண் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும்.
அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…”
அந்த பெண் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு…
ரெண்டு குதிரை இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது…
பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மேலாளர் யோசித்தார். இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள் …’ என்று நினைத்தபடியே,
”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றார்.
அந்த பெண் கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்….”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க"

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*



 வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

 அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) / இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும்

06.01.2025 நிலவரப்படி துபாயில் இருக்கும் 824 மீட்டர் உயரம் கொண்ட Burj Khalifa தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். (Burj என்ற அரபிச் சொல்லுக்கு Tower என்று பொருள்).
🛑இதை மிஞ்சும் வகையில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1000 மீட்டர் (ஒரு கிலோமீட்டர்) உயரம் கொண்ட Jeddah Tower மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுபோக 2034 ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் FIFA உலக கோப்பை நடைபெறுவதையொட்டி அதன் நினைவாக 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) உயரம்கொண்ட Rise Tower கட்டப்படுமென்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டு கிலோமீட்டர் உயரமான கட்டிடத்தை இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தால் கட்டுவதெல்லாம் சாத்தியப்படுமா என்பதைக்காண பெரும் ஆவலாக உள்ளது.

1. பொறியியல் மற்றும் கட்டமைப்பு சவால்கள் பொருள் வலிமை: எஃகு மற்றும் கான்கிரீட் போன்ற பாரம்பரிய கட்டுமானப் பொருட்கள் தீவிர சுமைகளின் கீழ் வரம்புகளை எதிர்கொள்கின்றன. கார்பன் ஃபைபர் கலவைகள் அல்லது நானோ பொருட்கள் போன்ற மேம்பட்ட பொருட்கள் தேவைப்படலாம். காற்று விசைகள்: தீவிர உயரங்களில் காற்று ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக மாறும். காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பொறியாளர்கள் கட்டமைப்பை காற்றியக்க வடிவங்கள் மற்றும் மேம்பட்ட தணிப்பு அமைப்புகள் மூலம் வடிவமைக்க வேண்டும். அடித்தள ஆழம்: இவ்வளவு உயரமான ஒரு கட்டமைப்பிற்கு அதன் எடையை ஆதரிக்கவும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் நம்பமுடியாத அளவிற்கு ஆழமான மற்றும் நிலையான அடித்தளம் தேவைப்படும்.
⚡ 2. லிஃப்ட் மற்றும் செங்குத்து போக்குவரத்து பாரம்பரிய லிஃப்ட் அமைப்புகள் கேபிள் நீளம் மற்றும் வேகத்தில் வரம்புகளைக் கொண்டுள்ளன. Only Mitsubishi elevator possible காந்த லெவிடேஷன் (மேக்லெவ்) லிஃப்ட்கள் அல்லது பல திசை லிஃப்ட்கள் (தைசென்க்ரூப் மல்டி சிஸ்டம் போன்றவை) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மக்களை திறமையாக கொண்டு செல்ல அவசியமாக இருக்கும். 🌍 3. சுற்றுச்சூழல் தாக்கம் 2 கிலோமீட்டர் கோபுரம் உள்ளூர் வானிலை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை கணிசமாக பாதிக்கலாம். காற்று சுழல்கள், நிழல் விளைவுகள் மற்றும் வெப்பச் சிதறலை நிர்வகிப்பதற்கு புதுமையான தீர்வுகள் தேவைப்படும். 💸 4. நிதி சாத்தியக்கூறு அத்தகைய திட்டத்தின் செலவு வானளாவிய அளவில் அதிகமாக இருக்கும், $50 பில்லியனைத் தாண்டும். நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை (ஆக்கிரமிப்பு, சுற்றுலா, வணிக பயன்பாடு) உறுதி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். 🏢 5. மனித காரணிகள் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் வாழ்வதும் வேலை செய்வதும் காற்று அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களை முன்வைக்கிறது. அவசரகால வெளியேற்றத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 📡 6. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கட்டுமானத்திற்கான 3D அச்சிடுதல், AI- இயக்கப்படும் வடிவமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் கட்டிட அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தற்போதைய கட்டுமான நடைமுறைகளின் வரம்புகளைக் கடப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 🏗️ இது சாத்தியமா? தொழில்நுட்ப ரீதியாக: இது கோட்பாட்டளவில் சாத்தியம் ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்துடன் மிகவும் சவாலானது. நிதி ரீதியாக: ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரம் அல்லது குறிப்பிடத்தக்க உலகளாவிய முதலீட்டால் ஆதரிக்கப்பட்டால் மட்டுமே. காலக்கெடு: 2034 வாக்கில், இதை சாத்தியமாக்குவதற்கு போதுமான தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்க முடியும், ஆனால் அதற்கு பொருள் அறிவியல், பொறியியல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் தேவைப்படும். இந்த திட்டம் மறுக்க முடியாத அளவுக்கு உற்சாகமானது, ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் வரை 2 கிலோமீட்டர் தூரம் என்பது ஊகமாகவே இருக்கும். இருப்பினும், எதிர்காலம் மனித கண்டுபிடிப்பு மற்றும் பொறியியலில் முடிவற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது! 🚀🏙️

முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார்கள் வானளாவிய கட்டிடம் வரும் என்று . எனவே இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும் 




1. Engineering and Structural Challenges
Material Strength: Traditional construction materials like steel and concrete face limitations under extreme loads. Advanced materials such as carbon fiber composites or nanomaterials may be required.
Wind Forces: Wind becomes a significant challenge at extreme heights. Engineers must design the structure to reduce wind resistance through aerodynamic shapes and advanced dampening systems.
Foundation Depth: A structure this tall would need an incredibly deep and stable foundation to support its weight and maintain structural integrity.
⚡ 2. Elevators and Vertical Transportation
Traditional elevator systems have limits on cable length and speed. Only the Mitsubishi elevator is possible
Advanced technologies, such as magnetic levitation (maglev) elevators or multi-directional elevators (like the ThyssenKrupp MULTI system), would be essential to transport people efficiently.
🌍 3. Environmental Impact
A 2-kilometer tower could significantly affect local weather patterns and ecosystems.
Managing wind vortices, shadow effects, and heat dissipation would require innovative solutions.
💸 4. Financial Feasibility
The cost of such a project would be astronomical, potentially exceeding $50 billion.
Ensuring long-term economic sustainability (occupancy, tourism, commercial use) would be critical.
🏢 5. Human Factors
Living and working 2 kilometers above the ground presents psychological and physical challenges, including changes in air pressure and oxygen levels.
Emergency evacuation plans would need to be reimagined.
📡 6. Technological Advancements
Emerging technologies, such as 3D printing for construction, AI-driven designs, and smart building systems, will play a pivotal role in overcoming the limitations of current construction practices.
🏗️ Is it Possible?
Technically: It's theoretically possible but extremely challenging with current technology.
Financially: Only if backed by a powerful economy or significant global investment.
Timeline: By 2034, there could be enough technological progress to make this feasible, but it would require groundbreaking advancements in materials science, engineering, and urban planning.
The project is undeniably exciting, but the 2-kilometer mark remains speculative until significant advancements are made. The future, however, holds endless possibilities in human innovation and engineering! 🚀🏙️

Prophet Muhammad (peace be upon him) foretold 1400 years ago that towering buildings would be built. Therefore, according to Islam, this is possible.